பாவப்பட்ட பணம் வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் வீட்டு வாசலில்

-ஏற்க மறுத்த வடமாகாணசபை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை திருப்பித்தருமாரு கேட்டிருந்த வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வின் வீட்டு வாசலில் அப்பணத்தினை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வைத்தனர். குறித்த பணத்தினை வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் ஆகியோர் பெற்றுகொள்ள மறுத்ததினையடுத்து எதிர்க்கட்சிதலைவர் தவராசாவின் வீட்டுக்கே சென்ற மாணவர்கள் சேகரித்த பணத்தை ஒரு மூட்டையில் கட்டி அவரது வீட்டு வாசலில் வைத்தனர். இவ்வாண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான செலவுகளிற்காக … Continue reading பாவப்பட்ட பணம் வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் வீட்டு வாசலில்